ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 547

கேள்வி: பலரும் கூட்டாக சேர்ந்து பூஜை மற்றும் தர்மம் செய்யலாமா?

இறைவன் அருளால் பலரும் கூட்டாக சேர்ந்து பூஜை செய்வதையோ தர்மம் செய்வதையோ நாங்கள் ஒருபோதும் தடை கூறவில்லை. ஆனால் மனிதர்களுக்குள் தேவையில்லாத கசப்புணர்வு ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. மனம் திறந்து மனதிலே எந்த வஞ்சனையும் சூழ்ச்சியும் சராசரி எண்ணங்களும் இல்லாமல் பெருந்தன்மையோடு யார் வேண்டுமானாலும் ஒன்று சேர்ந்து பூஜைகள் செய்யலாம். எமது பரிபூரண நல்லாசிகள் உண்டு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.