ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 560

கேள்வி: ஒரு தேவனோ அல்லது மனிதனோ இந்த பூமியில் பிறவி எடுக்கும் பொழுது தான் எதற்காக பிறவி எடுத்திருக்கிறோம் என்று தெரிவதில்லை தான் எதற்காக துன்பப்படுகிறோம் என்றும் தெரிவதில்லை இது ஏன்?

காரணமே தெரியாமல் துன்பத்தில் ஆழும் பொழுதுதான் தண்டனையின் உச்சகட்டம். அதன் பிறகுதான் இப்படி இனம் தெரியாமல் துன்பம் வருகிறதே? இனியாவது ஒழுங்காக இருக்க வேண்டும் என்ற சிந்தனை வரும் என்பதின் காரணமாகத்தான் பல விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஆசிகள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.