ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 610

கேள்வி: திருப்பதியைப் பற்றி:

திருப்பதியைப் பற்றி எத்தனையோ மகத்துவங்கள் எல்லாம் கூற வேண்டுமப்பா. பெருமாளின் அம்சம் அங்கு இருக்கிறது என்பது உண்மை. அங்குள்ள வராகர் சன்னிதியில் வணங்கினால் குழந்தைகளின் புத்தி கூர்மைக்கு உதவும். அச்சன்னதியில் ஹயக்ரீவரும் அன்னை கலைவாணியும் அரூபமாக இருந்து தவம் செய்வதுண்டு. பெருமாளை வணங்குவதற்கு முன் வராஹரை வணங்க வேண்டும். திருப்பதி என்பது சாட்சாத் பூலோக வைகுண்டம் தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.