ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 600

கேள்வி: அய்யனே திருவண்ணாமலை திருத்தலத்தில் நடக்கும் மகேஷ்வர பூஜையின் ரகசியத்தையும் அதன் மேனலான பலன்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்க வேண்டுகின்றோம்?

எதை என்று அறிய அறிய நிச்சயம் அண்ணாமலையில் (திருவண்ணாமலையில்) செய்யும் உதவிகள் நிச்சயம் பல ரிஷிகளும் சித்தர்களும் தேவர்களும் வந்து உட்கொள்வார்கள். அண்ணாமலையில் (திருவண்ணாமலையில்) செய்த புண்ணியம் பின் இமயமலையில் எதிரொலிக்குமாம். இதனை பற்றி தீவிரமாக நிச்சயம் எடுத்துரைப்பேன் பொறுத்திருந்தால்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.