ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 601

ஓதிமலை பற்றி அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு :

ஓதிமலையில் நாள் கோள் வேலை செய்யாது. ஏன் என்றால் முருகன் கோள்களுக்கு அப்பாற்பட்டவன். இதை உணர அங்கு (மலைமேல்) ஓர் இரவு படுத்து இருந்து பார். ஆனாலும் தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு. ஓதியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது? (சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து பிரணவத்தின் பொருளை உரைத்ததால்). அப்படி இருக்க அங்கே கிரகங்கள் செயல்படுமா?

ஓதிமலை முருகனைப் பற்றி தெரிந்து கொள்ளவும் கோவில் மற்றும் மலை புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.