ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 663

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

நீங்கள் அனைவருமே முன் ஜென்மங்களில் சித்தர்களிடம் உரையாடியவர்கள் தான். உறவாடியவர்கள் தான். அப்போது நீங்கள் எல்லாம் யாது கேட்டீர்கள் என்றால்? எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உங்களை மறக்கக் கூடாது என்று கேட்டீர்கள். எனவே நீங்கள் மறந்தாலும் நாங்கள் யாரையும் மறக்க மாட்டோம். மறந்தும் கைவிட மாட்டோம் என்பதால் நீங்கள் அனைவரும் சித்த வழி தொண்டு செய்ய வேண்டும். அந்த வழியில் இறைவனை காண வேண்டும். இதுபோல் யாம் கூறுவது என்னவென்றால் சேய்கள் எம்மை நாடும் தருணம் எது நடப்பினும் மனம் தளராமல் வந்தால் இறுதியில் இறைவன் அருளால் பரிபூரண வெற்றி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.