குருநாதா உலகம் அழியப் போகிறது என்று பலர் கூறுகிறார்களே?
இறை அருளால் இந்த நொடி வரை சிறைச் சாலையை மூடுவதாக இறைக்கு எந்த எண்ணமும் எமக்கு தெரிந்தவரை இல்லையப்பா. ஒரு வேளை பூலோகத்தில் உள்ள அனைத்தும் ஆத்மாவும் நல்லவர்களாக மாறிவிட்டால் அப்படி ஒரு நிகழ்வு நிகழலாம். உலகம் முழுவதும் எப்போதும் அழியாதப்பா. சில பகுதிகள் முற்றிலும் மறைந்து விடக்கூடிய சூழல் உண்டாகுமே அன்றி மொத்த உலகமும் முற்றில அழிந்து போகாதப்பா.
