ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 570

கேள்வி: விநாயக சதுர்த்தி தீபாவளி பற்றி சொல்லுங்கள் ஐயனே?

எல்லா பூஜைகளுமே மனித நேயத்தையும் மனிதர்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்ற உத்வேகத்தையும் வளர்க்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அது கால ஓட்டத்தில் வெறும் ஆடம்பரமாகவும் அனாவசிய செலவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிலையாகவும் மாறிவிட்டது வருத்தத்திற்குரியது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.