ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 618

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

பல்வேறு தருணங்களில் யாங்கள் மெளனமாக இருக்கிறோம் என்றால் அது போன்ற மௌனம் பல்வேறு தெய்வீக சூட்சுமத்தை உடையது. மனிதர்களால் சட்டென்று புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கக் கூடியது. நாங்கள் மௌனமாக இருக்கிறோம் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கும். வாக்கை உறைக்கிறோம் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கும். பல்வேறு தருணங்களில் உரைத்தாலும் எதிரே அமர்ந்திருக்கும் அதுபோல் மனிதன் பல்வேறு பிறவிகள் கடந்துதான் இறைவனை நோக்கி வரப்போகிறான் என்று தெரிந்த பிறகு இறைவன் கட்டளை இல்லாமல் நாங்கள் வாக்கை கூறுவதில்லை. அதனால்தான் இன்னும் பல்வேறு மனிதர்களுக்கு நாடியின் சூட்சுமம் புரிவதில்லை. இதை புரிந்து கொள்வதற்கும் புரிந்து அதன் வழியில் வருவதற்கும் கூட சில புண்ணியங்கள் தேவைப்படுகிறது.

முடிவு நிச்சயமாக உறுதியாக வெற்றி என்றால்தான் இறங்குவேன் என்பது மனிதனின் இயல்பு. முடிவு எதுவாக இருந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எண்ணி செயல்படுவது என் போன்ற மகள்கள் மகான்களின் இயல்பு.

Life’s highest grace is to see, to know, to hear and to commune with a living satguru. A devotee falls humbly at his guru’s feet, prayerful that training, protection and perhaps initiation may come. The satguru’s mind is on Śiva within, who blesses with a garland of coral jasmine flowers.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.